News March 19, 2024

வீட்டிலேயே தபால் ஓட்டு போடலாம் – கலெக்டர்

image

வரும் பாராளுமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் உள்ள 85 வயது உள்ள 22,592 மூத்த குடிமக்கள், 14,006 மாற்றுத் திறனாளிகள் வாக்குப் பதிவு நாளான ஏப்.19ல் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடி தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு 12D படிவத்தை பூர்த்தி செய்து வாக்குச் சாவடி அலுவலர்களிடம் நேரில் ஏப்.24க்குள் வழங்கலாம் என கலெக்டர் சங்கீதா இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News November 21, 2025

நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாளை (21.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி அளவில், உட்கர்ஸ் குமார் IAS அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாளை (21.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி அளவில், உட்கர்ஸ் குமார் IAS அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2025

நாளை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாளை (21.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11:00 மணி அளவில், உட்கர்ஸ் குமார் IAS அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உசிலம்பட்டி சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!