News August 18, 2024

வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை

image

வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் அம்பேத்கார் நகரை சார்ந்தவர் பிரசன்னா( 39) இவர் யுபிஎஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த 15-ஆம் தேதி மனைவியின் ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்றார். இன்று காலை மேல் மாடியில் குடியிருக்கும் இவரது தாய் பிரேமா வீடு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 35 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது.

Similar News

News November 8, 2025

செங்கல்பட்டு மக்கள் காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அறிவிப்பு ஒன்றை நேற்று (நவம்பர் -07) வெளியிட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் முக்கியமான செயலிகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களது கடவுச்சொல் (UPI PIN)-யை அடிக்கடி மாற்றியமைப்பதின் மூலமாக சைபர் மோசடியை தவிர்க்கலாம். ஒரே கடவுச்சொல்லை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏதேனும் மோசடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 8, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (நவம்பர்-07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

News November 7, 2025

செங்கல்பட்டு காவல்துறை சைபர் கிரைம் அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அறிவிப்பு ஒன்று இன்று
(நவம்பர் -07) வெளியிட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் முக்கியமான செயலிகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களது கடவுச்சொல் (UPI PIN)-யை அடிக்கடி மாற்றியமைப்பதின் மூலமாக சைபர் மோசடியை தவிர்க்கலாம். ஒரே கடவுச்சொல்லை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏதேனும் மோசடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

error: Content is protected !!