News April 28, 2025

வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயில் உஷ்ணத்தால் இரவு நேரங்களில் மக்கள் வீடுகளை திறந்து வைத்து படுத்து உறங்குகின்றனர். இதனை பயன்படுத்தி திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே இரவு நேரங்களில் வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

Similar News

News October 24, 2025

காஞ்சிபுரம்: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

image

▶️தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
▶️மொத்த பணியிடங்கள்: 2,708
▶️கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
▶️சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
▶️விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.

ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் *SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்*

News October 24, 2025

காஞ்சிபுரத்தில் உடனடி IT வேலை! CLICK NOW

image

காஞ்சிபுரம் பட்டதாரிகளே…, ஐடி துறையில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Cyber security and networking(CISCO) பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் சேர்ந்தால் வேலை உறுதியாக வழங்கப்படும். மேலும், பயிற்சி காலத்தில் அரசின் உதவித் தொகையும் உண்டு. இதில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க.(SHARE IT)

News October 24, 2025

காஞ்சிபுரம்: புதிய மண்டல இணைப்பதிவாளர்

image

காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளராக யோகவிஷ்ணு பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் முன்னதாக கள்ளக்குறிச்சி கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் இணைப்பதிவாளர் / செயலாட்சியராக பணியாற்றினார். பணிமாறுதலின் பேரில் தற்போது காஞ்சிபுரம் வந்துள்ளார்.

error: Content is protected !!