News April 28, 2025
வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயில் உஷ்ணத்தால் இரவு நேரங்களில் மக்கள் வீடுகளை திறந்து வைத்து படுத்து உறங்குகின்றனர். இதனை பயன்படுத்தி திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே இரவு நேரங்களில் வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 2, 2025
JUST IN: காஞ்சிபுரத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

’டிட்வா’ புயல் காரணமாக காஞ்சிபுரத்தில் இன்று (டிச.02) கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 2, 2025
JUST IN: காஞ்சிபுரத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

’டிட்வா’ புயல் காரணமாக காஞ்சிபுரத்தில் இன்று (டிச.02) கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 2, 2025
JUST IN: காஞ்சிபுரத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

’டிட்வா’ புயல் காரணமாக காஞ்சிபுரத்தில் இன்று (டிச.02) கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காஞ்சிபுரத்தில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


