News September 13, 2024
வீடுகளில் கட்சி கொடி அமைச்சர் வேண்டுகோள்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார். அதில், “திமுகவை துவங்கிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் தங்கள் வீடுகள் தோறும் திமுக கொடியை ஏற்ற வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.
Similar News
News November 21, 2025
தூத்துக்குடி: தேர்வு இல்லை.. வானிலை மையத்தில் வேலை ரெடி

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.29,200 – ரு.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க <
News November 21, 2025
தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை! கடிதம் சிக்கியது

தூத்துக்குடி சகாயபுரத்தை சேர்ந்தவர் பெனோ. இவரது மனைவி ஜெமீலா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் தான் ஆகின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக ஜெமிலா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில், ஜெமீலா, தாயாருக்கு எழுதிய எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 21, 2025
தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை! கடிதம் சிக்கியது

தூத்துக்குடி சகாயபுரத்தை சேர்ந்தவர் பெனோ. இவரது மனைவி ஜெமீலா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் தான் ஆகின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக ஜெமிலா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில், ஜெமீலா, தாயாருக்கு எழுதிய எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


