News March 5, 2025
விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

சின்னசேலம் அடுத்த பெத்தானுாரை சேர்ந்தவர் அங்கமுத்து மனைவி சடையம்மாள் (55).மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.கடந்த 2ம் தேதி காலை வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்,நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் இறந்தார்.சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.10,000 – ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்ட முழுவதும் எங்கேயாவது சாலை விபத்து ஏற்படும் இடங்களில் உள்ள நபர்கள் உடனடியாக முதலுதவி செய்து மருத்துவமனைக் அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றும் நபர்களுக்கு” நல்ல சமரியான்” திட்டம் மூலம் ரூபாய் பத்தாயிரம் பரிசு தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விபத்தில் சிக்குபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கும்.
News November 28, 2025
கள்ளக்குறிச்சி: SIR லிஸ்ட் ரெடி – உடனே CHECK பண்ணுங்க!

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு. 1.இங்கு <
News November 28, 2025
கள்ளக்குறிச்சி: 100 நாள் வேலை தராத அதிகாரிக்கு அடி உதை!

உலகங்காந்தான் ஊராட்சி செயலாளராக பிரவின் ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று (நவ.27) இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது அதே பகுதியைச் சார்ந்த மணிகண்டன் என்பவர், தனக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கொடுக்க முடியாதா என்று கூறி அசிங்கமாக திட்டி அடித்துள்ளார். இது குறித்து மணிகண்டன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


