News April 19, 2025
விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி

ஆரணி, அக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயியான இவர் உடல்நிலை குறைவால் நீண்ட காலம் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் விஷத்தை அருந்தி உள்ளார். ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News December 1, 2025
தி.மலை:VOTER ID நம்பர் இல்லையா? – ஈஸியான வழி!

தி.மலை மக்களே உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யார்கிட்ட கேட்பதென்று தெரியலையா? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <
News December 1, 2025
தி.மலையில் பிரபல நடிகர்கள்-வைரலாகும் ஃபோட்டோ!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், தமிழ் திரையுலக நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, சிம்பு, தனுஷ், அஜித் குமார், விக்ரம் போன்றவர்கள் கலந்து கொண்டு அருணாச்சலேஸ்வரர் கோயிலை சுற்றி பார்த்து, சாமி தரிசனம் செய்வது போன்ற AI புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
News December 1, 2025
தி.மலை: 10th PASS.. AIIMS-ல் வேலை ரெடி.! APPLY NOW

தி.மலை மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள்<


