News April 26, 2025

விஷக் கதண்டு கடித்ததால் விவசாயி உயிரிழப்பு!

image

சின்னதாராபுரம் அருகே வெள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் . இவர் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது விஷக் கதண்டு கடித்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சின்னதாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 19, 2025

கரூரில் பாம்பு கடித்ததில் பெண் பலி!

image

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, சென்னம்பட்டி பகுதியில் வசித்து வந்த வசந்தா என்பவர், தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென பாம்பு கடித்தது. உடனடியாக, அவர் குளித்தலை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 18, 2025

கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Service Engineer பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 18, 2025

கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Service Engineer பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!