News January 3, 2025
விவசாய கடன் காலம் நீட்டிக்க கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் விவசாய கடன்கள் வழங்கி வருகின்றன. ஆனால் தற்போது அணைகளில் தண்ணீர் திறந்து விட தாமதமானதால், வாழை போன்ற பயிர்களை இப்போதுதான் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். எனவே, கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்குவதை ஜனவரி மாதம் வரை நீட்டிக்க தூத்துக்குடி மாவட்ட பிஜேபி தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 16, 2025
தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் டிச.18 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் டிச.18 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
தூத்துக்குடியில் இன்றைய இரவு ரோந்து போலீஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


