News January 3, 2025

விவசாய கடன் காலம் நீட்டிக்க கோரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் விவசாய கடன்கள் வழங்கி வருகின்றன. ஆனால் தற்போது அணைகளில் தண்ணீர் திறந்து விட தாமதமானதால், வாழை போன்ற பயிர்களை இப்போதுதான் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். எனவே, கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்குவதை ஜனவரி மாதம் வரை நீட்டிக்க தூத்துக்குடி மாவட்ட பிஜேபி தலைவர் சித்ராங்கதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News October 26, 2025

திருச்செந்தூரில் வெடிகுண்டு சோதனை

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சஷ்டி விழா முன்னிட்டு நாளை நடைபெற உள்ள சூரசம்ஹாரம் முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அல்பாட் ஜான் உத்தரவின்பேரில் கோவில் வளாகத்தில் சுற்றி பக்தர்கள் விரதம் இருக்கும் இடங்களில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயிலிப்பு நிபுணர்கள் முகுந்த் என்று நாய் மூலமாக ஆய்வு செய்தனர்.

News October 26, 2025

தூத்துக்குடி: இனி மின் கட்டணம் தொல்லை இல்லை!

image

தூத்துக்குடி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News October 26, 2025

திருச்செந்தூர் – நெல்லை இடையே நாளை சிறப்பு ரயில்

image

திருச்செந்தூரில் நாளை (27) நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு நெல்லை திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளன. இதன்படி நாளை (27) இரவு திருச்செந்தூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10:30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறு மார்க்கத்தில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு பன்னிரண்டு முப்பது மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையம் சென்றடையும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

error: Content is protected !!