News October 23, 2024

விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வருகிற அக்டோபர் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக வழங்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

வேலூர்: கூலி தொழிலாளிக்கு ரூ.13 கோடி GST!

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் மகாலிங்கத்தின் மனைவி யசோதா, தனியார் தொழிற்சாலையில் மாதம் ரூ.8000 சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார். இவருக்கு ரூ.13 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி உள்ளதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது வங்கி கணக்கில் இருந்து சம்பள தொகையை கூட எடுக்கமுடியாமல் தவித்து வருகிறார்.

News December 6, 2025

வேலூர்: கூலி தொழிலாளிக்கு ரூ.13 கோடி GST!

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் மகாலிங்கத்தின் மனைவி யசோதா, தனியார் தொழிற்சாலையில் மாதம் ரூ.8000 சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார். இவருக்கு ரூ.13 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி உள்ளதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது வங்கி கணக்கில் இருந்து சம்பள தொகையை கூட எடுக்கமுடியாமல் தவித்து வருகிறார்.

News December 6, 2025

வேலூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!