News August 17, 2024
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 22ஆம் தேதி மாலை 4 மணியளவில் திருவாரூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து பயனடைய வேண்டும் என தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Similar News
News November 20, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் திருவாரூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் காவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News November 20, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் திருவாரூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் காவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News November 20, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் திருவாரூர் மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ள மக்கள் இதில் காவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.


