News June 27, 2024
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டறங்கில் விவசாயிகள் நலம் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News September 17, 2025
காஞ்சிபுரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 வது கட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அறிவிக்கபட்டுள்ளது. நாளை (18.09.2025) மாங்காடு நகராட்சி, ரகுமான் மண்டபம், பட்டூர், மாங்காடு, குன்றத்தூர் ஒன்றியம், சாலமங்கலம் ஊராட்சி சமுதாய நலக்கூடம், குன்றத்தூர் நகர்ப்புற பஞ்சாயத்து, இரண்டாம் கட்டளை ஊராட்சி, ரெட்டியார் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள திறந்தவெளி மைதானம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது.
News September 17, 2025
சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றனர்

இன்று (17.09.2025) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், சமூக நீதி நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். உடன் முதன்மை கல்வி அலுவலர் (மு.கூ.பொ) திருமதி.அ.நளினி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் உடன் உள்ளார்.
News September 17, 2025
காஞ்சிபுரம்: போக்குவரத்து கழகத்தில் பயிற்சி வாய்ப்பு

காஞ்சிபுரம் மக்களே சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் (MTC) 2025-2026 ஆம் ஆண்டிற்கான Apprentice பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2021-2025 ஆண்டுகளில், பொறியியல்,பட்டயப்படிப்பு முடித்த மாணவர்கள் <