News February 18, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில், பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

Similar News

News November 18, 2025

அரியலூரில் தீயணைப்பு துறைக்கு புதிய மீட்பு கருவிகள்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நேற்று (நவ.17) தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கான மீட்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் இரத்தினசாமி கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 18, 2025

அரியலூரில் தீயணைப்பு துறைக்கு புதிய மீட்பு கருவிகள்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நேற்று (நவ.17) தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கான மீட்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் இரத்தினசாமி கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 18, 2025

அரியலூர்: பசு மாடு வாங்க ரூ.1,00,000

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!