News June 28, 2024
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பலர் பங்கேற்று தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு விதமான கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
Similar News
News November 8, 2025
கள்ளக்குறிச்சி: கிணற்றில் வாலிபர் சடலமாக மீட்பு!

கள்ளக்குறிச்சி: புதுஉச்சிமேட்டை சேர்ந்தவர் பாலமுருகன். கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் காலை இயற்கை உபாதைக்காக வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரைத் தேடினர். அவர் அப்பகுதியில் அலமேலு என்பவரது கிணற்றில் நேற்று சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 8, 2025
கள்ளக்குறிச்சி: பட்டாவில் பெயர் சேர்க்கனுமா? எளிய வழிமுறை

1)கள்ளக்குறிச்சி மக்களே.., உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.
2)இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது.
3)இதற்கு <
4) உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம்.
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 8, 2025
கள்ளக்குறிச்சி: மாடு வாங்க மானியம் பெறுவது எப்படி?

1)தமிழக அரசு சார்பாக கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
2)இதற்கு மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக வேண்டும்.
3) சதவீத வட்டிக்கு இந்தத் திட்டத்தில் மானியத்துடன் 5 சதவீதத்திற்கு பெற்றுக்கொள்ளலாம்.
4)விருப்பமுள்ளவர்க உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்(ஆவின்) மூலம் விண்ணப்பிக்கலாம்.


