News October 25, 2024
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மானாவரி நிலங்களில் விவசாய பணிகள் துவங்கியுள்ளதால் பயிர்களுக்கு அடி உரமாக போடப்படும் டிஏபி உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
Similar News
News February 23, 2026
தூத்துக்குடி: இளைஞர் வெட்டிப் படுகொலை

தூத்துக்குடி தெற்கு காலாங்கரையை சேர்ந்தவர் இளைஞர் பெரியநாயகம். இவருக்கு மனைவி, இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். நேற்று தனது உறவினர்களுடன் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு வரும் வழியில், ஈராலில் சேவு வாங்குவதற்காக வாகனத்தை நிறுத்திய போது, உறவினர் இருவருடன் ஏற்பட்ட தகராறில், இருவரும் சேர்ந்து பெரியநாயகத்தை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர்.
News February 23, 2026
தூத்துக்குடி: பைக் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சின்ன மாடன் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (57) கூலி தொழிலாளி. இவர் தனது மகனுடன் பைக்கில் பேய் குளத்திற்கு வந்துவிட்டு திரும்பியபோது, பழனியப்பபுரம் அருகே வந்தபோது பைக்கிலிருந்து நிலைதடுமாறி விழுந்ததில் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 23, 2026
தூத்துக்குடி: பைக் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சின்ன மாடன் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (57) கூலி தொழிலாளி. இவர் தனது மகனுடன் பைக்கில் பேய் குளத்திற்கு வந்துவிட்டு திரும்பியபோது, பழனியப்பபுரம் அருகே வந்தபோது பைக்கிலிருந்து நிலைதடுமாறி விழுந்ததில் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


