News June 28, 2024

விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு குறுவை நெல் பயிருக்கு காப்பீடு செய்ய குஷமா பொது இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் நடக்கும் இழப்பிற்கு முன்னெச்சரிக்கையாக இருக்க திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ இன்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 23, 2025

திருவாரூர்: 10th போதும் அரசு வேலை!

image

எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள Vehicle Mechanic, MSW(Painter), MSW(Driver Engine Static)542 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, ITI
3. கடைசி தேதி : 24.11.2025
4. சம்பளம்: ரூ.20200 வரை
5. இதற்கு <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்னப்பத்தை பதிவிறக்கம் செய்து தபால் மூலம் விண்ணக்கலாம்
இத்தகவலை அனைவருக்கும் SHAREபண்ணி தெரியப்படுத்துங்க.

News November 23, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 1194 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் நிரப்புவது தொடர்பாக உதவி செய்திடவும், படிவங்களை பெறுவதற்கும், உதவி செய்யும் சேவை மையம் நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் செயல்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 23, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 1194 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் நிரப்புவது தொடர்பாக உதவி செய்திடவும், படிவங்களை பெறுவதற்கும், உதவி செய்யும் சேவை மையம் நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் செயல்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு திருவாரூர் ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!