News October 23, 2024

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

image

ஆலத்தூர், நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள் தனது நிலத்தில் பட்டு வளர்ச்சி துறை ஆலோசனைப்படி 3000 மல்பெரி செடிகளை நட்டு, பயிர்களுக்கு இலவச காப்பீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இதனிடையே மல்பெரி பயிர்கள் மழையினால் சேதம் அடைந்தன. ஆனால் பட்டு வளர்ச்சித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து விவசாயிகளுக்கு ரூ.50,000 இழப்பீடு நுகர்வோர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 12, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடைபெறுகிறது. இதில் சமாதானம் மூலம் தீர்க்க கூடிய வழக்குகளை முடித்துக்கொள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெரம்பலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296206, 291252 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

News December 12, 2025

பெரம்பலூர்: Apply பண்ணா போதும்.. வேலை ரெடி!

image

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: CLICK<> HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 12, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், கிருஷ்ணபுரம், எசனை ஆகிய துணை மின் நிலையங்களில் வருகிற டிச.16ம் தேதி பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக தீரன் நகர், செஞ்சேரி, செட்டிகுளம், பூலாம்பாடி, பெரியவடகரை, அனுக்கூர், ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!