News October 23, 2024

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

image

ஆலத்தூர், நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள் தனது நிலத்தில் பட்டு வளர்ச்சி துறை ஆலோசனைப்படி 3000 மல்பெரி செடிகளை நட்டு, பயிர்களுக்கு இலவச காப்பீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இதனிடையே மல்பெரி பயிர்கள் மழையினால் சேதம் அடைந்தன. ஆனால் பட்டு வளர்ச்சித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து விவசாயிகளுக்கு ரூ.50,000 இழப்பீடு நுகர்வோர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 18, 2025

பெரம்பலூரில் சிறப்பு முகாம்! மிஸ் பண்ணாதீங்க!

image

பெரம்பலூர் மக்களே இன்று மற்றும் நாளை தமிழக அரசின் 15 துறைகள் 46 சேவைகள் கொண்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கும் இடங்கள்

இன்று (18.09.2025)
1.வேப்பந்தட்டை
சிறுமலர் துவக்கப்பள்ளி, அன்னமங்கலம்,
2.ஆலத்தூர்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கூடலூர்,

நாளை(19.09.2025)
1.பெரம்பலூர்
அரசு உயர்நிலைப்பள்ளி, வேலூர்,
2.வேப்பூர்
ஆர்சி செயின்ட் ஜான் உயர்நிலைப்பள்ளி, பெருமத்தூர்
SHARE பண்ணுங்க!

News September 18, 2025

பெரம்பலூர் மக்களே 20.09.2025 குறித்து வைச்சிக்கோங்க!

image

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி ஆகியவை இணைந்து நடத்தும் கல்விக்கடன் முகாம் (20.09.2025) சனிக்கிழமை அன்று பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்டம் முன்னாடி வங்கி அலுவலகத்தை நேரிலோ, அல்லது 9442271994 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று தகவல் தெரிவித்துள்ளார். SHARE IT

News September 18, 2025

பெரம்பலூரில் இன்று Power Shutdown

image

பெரம்பலூர் மக்களே இன்று 18.09.2025 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நமது பெரம்பலூர் மாவட்டத்தில் Power Cut பகுதிகள் இதுதான் !
1.மங்கூன்
2.அடைக்கம்பட்டி
3.அம்மாபாளையம்
4.மேலைப்புலியூர்
5.சந்திரமனை
6.கண்ணப்பாடி
ஆகிய பகுதிகளிலும் இன்று மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மிஞ்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை SHARE பண்ணுங்க

error: Content is protected !!