News April 15, 2024
விவசாயம் செழிக்க வழிபாடு

சித்திரை முதல் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி கிராமத்திலுள்ள வயல்களில் நல்லோ் பூட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் விதை நெல், வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து பூஜைகள் செய்து, பின்னா் தங்களது உழவு மாடுகளுடன் வயல்களுக்கு சென்று நல்லோ் பூட்டி உழவு பணியைத் தொடங்கினா்.
Similar News
News December 1, 2025
தஞ்சை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
தஞ்சை: ஆடு மேய்க்கும் தொழிலாளி பரிதாப பலி

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஏனாதி கிராமத்தில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி (21) என்பவர், சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவோணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
தஞ்சை: ஆடு மேய்க்கும் தொழிலாளி பரிதாப பலி

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஏனாதி கிராமத்தில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி (21) என்பவர், சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவோணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


