News April 15, 2024
விவசாயம் செழிக்க வழிபாடு

சித்திரை முதல் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி கிராமத்திலுள்ள வயல்களில் நல்லோ் பூட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் விதை நெல், வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து பூஜைகள் செய்து, பின்னா் தங்களது உழவு மாடுகளுடன் வயல்களுக்கு சென்று நல்லோ் பூட்டி உழவு பணியைத் தொடங்கினா்.
Similar News
News November 20, 2025
தஞ்சை: சடலமாக மீட்கப்பட்ட உடல்!

தெற்கு வாண்டையார் இருப்பை சேர்ந்தவர் சக்திவேல் (60). இவர் புதுஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் தேடும் பணி நிறுத்தபட்ட நிலையில் துறையூர் அருகே முதியவர் உடல் மிதந்ததாக தகவல் கிடைக்க அங்கு சென்ற அதிகாரிகள் உடலை மீட்ட நிலையில் அது சக்திவேல் என்பதை உறுதிசெய்தனர்.
News November 20, 2025
தஞ்சை: சடலமாக மீட்கப்பட்ட உடல்!

தெற்கு வாண்டையார் இருப்பை சேர்ந்தவர் சக்திவேல் (60). இவர் புதுஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் தேடும் பணி நிறுத்தபட்ட நிலையில் துறையூர் அருகே முதியவர் உடல் மிதந்ததாக தகவல் கிடைக்க அங்கு சென்ற அதிகாரிகள் உடலை மீட்ட நிலையில் அது சக்திவேல் என்பதை உறுதிசெய்தனர்.
News November 20, 2025
தஞ்சை: சடலமாக மீட்கப்பட்ட உடல்!

தெற்கு வாண்டையார் இருப்பை சேர்ந்தவர் சக்திவேல் (60). இவர் புதுஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து வந்த தீயணைப்புப்படை வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் தேடும் பணி நிறுத்தபட்ட நிலையில் துறையூர் அருகே முதியவர் உடல் மிதந்ததாக தகவல் கிடைக்க அங்கு சென்ற அதிகாரிகள் உடலை மீட்ட நிலையில் அது சக்திவேல் என்பதை உறுதிசெய்தனர்.


