News April 15, 2024
விவசாயம் செழிக்க வழிபாடு

சித்திரை முதல் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரி கிராமத்திலுள்ள வயல்களில் நல்லோ் பூட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்கள் வீடுகளில் விதை நெல், வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து பூஜைகள் செய்து, பின்னா் தங்களது உழவு மாடுகளுடன் வயல்களுக்கு சென்று நல்லோ் பூட்டி உழவு பணியைத் தொடங்கினா்.
Similar News
News December 4, 2025
தஞ்சை: கண்டுப்பிடிக்கப்பட்ட சிறுமியின் உடல்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சரகத்திற்குட்பட்ட பந்தநல்லூர் பகுதி அருகே புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் காணாமல் போனதாக உறவினர்கள் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், காவல்துறையினர் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் புதைத்த உடல் அதே இடத்தில் இருந்தது தெரியவந்தது.
News December 4, 2025
தஞ்சை: கண்டுப்பிடிக்கப்பட்ட சிறுமியின் உடல்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சரகத்திற்குட்பட்ட பந்தநல்லூர் பகுதி அருகே புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் காணாமல் போனதாக உறவினர்கள் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், காவல்துறையினர் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் புதைத்த உடல் அதே இடத்தில் இருந்தது தெரியவந்தது.
News December 4, 2025
தஞ்சை: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

தஞ்சை மக்களே, கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: <
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!


