News November 23, 2024
விழுப்புரம் விவசாயிகளுக்கு விருந்து வைக்கும் விஜய்

விக்கிரவாண்டியில் கடந்த மாதம் தவெக மாநில மாநாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இன்று கட்சித் தலைவர் விஜய் விருந்து வைக்க உள்ளார். பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில், விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளனர். நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

விழுப்புரம் போலீசாரின் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்.
News November 12, 2025
வாக்காளர் தீவிர திருத்தப் பணியினை ஆய்வு செய்த ஆட்சியர்

விழுப்புரம் நகராட்சி சுதாகர் நகர் ராஜா தேசிங்கு தெருவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணியினை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.12) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், விழுப்புரம் நகர் நல அலுவலர் பிரியா உட்பட பலர் பங்கேறறனர்.
News November 12, 2025
விழுப்புரம்:தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


