News September 15, 2024
விழுப்புரம்: ரூ.356.91 கோடி மதிப்பீட்டில் தீர்வு

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி பேசுகையில், “நான் முதன்மை மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்ற 2021 நவம்பா் முதல் 2024, ஜூன் மாதம் சுமாா் 31 ஆயிரம் வழக்குகளுக்கு ரூ.356.91 கோடி மதிப்பீட்டில் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டிருக்கிறது என கூறினார்.
Similar News
News August 11, 2025
விழுப்புரம்: உள்ளூரிலேயே வேலை… மிஸ் பண்ணிடாதீங்க

விழுப்புரத்தில் உள்ள SBI வங்கியில் காலியாக உள்ள 100 Insurance Agent பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th படித்த 18 வயது முதல் 45 வயது உள்ள இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை. மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 11, 2025
BREAKING: விழுப்புரம் மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

விழுப்புரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக விழுப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றுள்ள மாணவர்கள் கவனமாக வரவும். வெளியே செல்லும் குடை, ரெயின் கோர்ட் எடுத்து செல்லவும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 11, 2025
விழுப்புரம்: உள்ளூரிலேயே வேலை… மிஸ் பண்ணிடாதீங்க

விழுப்புரத்தில் உள்ள SBI வங்கியில் காலியாக உள்ள 100 Insurance Agent பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th படித்த 18 வயது முதல் 45 வயது உள்ள இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை. மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <