News September 15, 2024

விழுப்புரம்: ரூ.356.91 கோடி மதிப்பீட்டில் தீர்வு

image

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி பேசுகையில், “நான் முதன்மை மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்ற 2021 நவம்பா் முதல் 2024, ஜூன் மாதம் சுமாா் 31 ஆயிரம் வழக்குகளுக்கு ரூ.356.91 கோடி மதிப்பீட்டில் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டிருக்கிறது என கூறினார்.

Similar News

News December 3, 2025

தளவானூர் அணைகட்டில் ஆட்சியர் ஆய்வு

image

கோலியனூர் ஒன்றியம் தளவானூர் அணைகட்டில் நீர்வளத்துறை சார்பில் மாநில நிதி திட்டத்தின் கீழ் அணைகட்டு புணரமைப்பு பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியினை ஆட்சியார் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,அவர்கள் இன்று (டிச.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி. உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் கபிலன் கலந்துகொணடனர்.

News December 3, 2025

விழுப்புரம்:வீடூர் அணையில் குளிக்க அனுமதி இல்லை!

image

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீடூர் அணையில் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் யாரும் அணையில் குளிக்கவும் இறங்கவோ அனுமதி இல்லை என நீர்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அணையின் அருகாமையில் அதற்கான எச்சரிக்கை பலகையும் இன்று (டிச.03) நீர்வளத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

News December 3, 2025

திண்டிவனம் நகராட்சியில் ஆட்சியர் ஷேக்.அப்துல் ரஹ்மான் ஆய்வு

image

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட வகாஃப் நகரில் உள்ள கருணாவூர் வாய்க்காலினை அகலப்படுத்துவது குறித்து ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (டிச.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் திரு.அ.ல.ஆகாஷ், திண்டிவனம் நகராட்சி ஆணையர் திருமதி.பானுமதி, நிண்டிவனம் வருணய் வட்டாட்சியர் திருயுவராஜ் உட்பட பலர் உள்ளனர்.

error: Content is protected !!