News April 14, 2024

விழுப்புரம்: ரூ.2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்‌ செய்யப்பட்டது. எஸ்.பி சமய்சிங் மீனா உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் ‌அதிரடி‌ நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது போலீசார் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News December 6, 2025

விழுப்புரம்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. இங்கு<> கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3.“Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்). உடனே SHARE பண்ணுங்க!

News December 6, 2025

விழுப்புரம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News December 6, 2025

விழுப்புரம்:ஆபத்துகளை நீங்க, இந்த கோவிலுக்கு போங்க!

image

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கூர் கிழக்குத்தெரு, திருமூலநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிவில், மூலவர் திருமூலநாதர் (சிவன்), தாயார் அறம் வளர்த்த நாயகி காட்சி தருகிறார்கள். இந்த கோவில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயிலாகும். திருமூலநாதரை வணங்குவது ஆபத்துகளை நீக்கும், நன்மைகளை அளிக்கும் மற்றும் மன அமைதியை நல்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

error: Content is protected !!