News May 16, 2024
விழுப்புரம்: மோர், வாழைப்பழம், வெள்ளரிக்காய் வழங்கல்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேருந்து நிலையம் பகுதியில், மரக்காணம் ஒன்றிய திமுக சார்பில் பொதுமக்களுக்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர் தயாளன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு வெயிலை ஒட்டி வெள்ளரிக்காய், மோர், வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை விழுப்புரம் வடக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் நேற்று (மே 15) வழங்கினார்.
Similar News
News October 18, 2025
விழுப்புரம்: மக்களே ரயில்வேயில் வேலை ரெடி!

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பதவிகளுக்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,000-ரூ 29,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள் <
News October 18, 2025
பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய நெல் 1ஏக்545 இழப்பீடு ஏற்பட்டால்ரூ36312 கடைசி தேதி 15 11 2025 உளுந்து 1 ஏக் ரூ256 இழப்பீடு ஏற்பட்டால்ரூ17006 மணிலா பயிர் 1 ஏக்468 இழப்பீடு ஏற்பட்டால் ரூ31210 தரப்படும் கடைசி தேதி 30 12 2025என்று மாவட்ட ஆட்சியர் விவசாய மக்கள் அனைவரும் காப்பீடு செய்து பயன் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார்
News October 18, 2025
விழுப்புரம் அருகே 900 ஆண்டுகள் பழைய சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் அருகே நெற்குணம் கிராமத்தில் உள்ள திருப்பனிசந்துறை நாயனார் கோவியிலில் 900 ஆண்டு காலப் பழமை வாய்ந்த துர்கைச் சிற்பம் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் ‘எண்தோளி என்றழைக்கப்படும் கொற்றவை (துர்கை) சிற்பம் கி.பி. 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழ காலப் புடைப்புச் சிற்பம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.