News December 31, 2024
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15 அன்று சிறப்புடன் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு இப்போட்டிகளை விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 04.01.2025 அன்று காலை 7.00 மணிக்கு கோலியனூர் கூட்ரோடு என்ற இடத்தில் துவங்கப்படும் என ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
விழுப்புரம்: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1. இங்கு<
News December 6, 2025
விழுப்புரம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) விழுப்புரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News December 6, 2025
விழுப்புரம்:ஆபத்துகளை நீங்க, இந்த கோவிலுக்கு போங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்கூர் கிழக்குத்தெரு, திருமூலநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிவில், மூலவர் திருமூலநாதர் (சிவன்), தாயார் அறம் வளர்த்த நாயகி காட்சி தருகிறார்கள். இந்த கோவில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயிலாகும். திருமூலநாதரை வணங்குவது ஆபத்துகளை நீக்கும், நன்மைகளை அளிக்கும் மற்றும் மன அமைதியை நல்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


