News December 31, 2024
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15 அன்று சிறப்புடன் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகள் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு இப்போட்டிகளை விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 04.01.2025 அன்று காலை 7.00 மணிக்கு கோலியனூர் கூட்ரோடு என்ற இடத்தில் துவங்கப்படும் என ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
விழுப்புரம்: சொத்துக்காக தந்தையைக் கொன்ற மகள்!

புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியைச் சேர்ந்தவர் கலிவரதன்(73). இவர் கடந்த நவ.9ஆம் தேதி வானூர் தாலுகா, விநாயகபுரம் சுடுகாடு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மனைவி ருக்மணி வானூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, விசாரணையில் சொத்துக்காக வளர்ப்பு மகள் லதா, அவரது கணவர் சக்திவேல் ஆகியோர் இணைந்து சொத்திற்காக கொலை செய்தது தெரியவந்ததும் அவர்களை கைது செய்தனர்.
News November 12, 2025
விழுப்புரம்: சர்க்கரை நோய் இருக்கா? இலவச முகாம்!

திண்டிவனம் வட்டத்திற்குட்பட்ட உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இன்று(நவ.12) உழவர் சந்தை வளாகத்தில் சர்க்கரை நோய் இலவச பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இன்று காலை 8.30 மணி வரை இந்த இலவச பரிசோதனை முகாம் நடைபெறும். இதில், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.
News November 12, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

விழுப்புரம் போலீசாரின் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்


