News October 25, 2024
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக வட்டார போக்குவரத்து அலுவலர், காவல்துறை அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஆகியோர் கூட்டாக பார்வையிட்டு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து உடனடியாக சரிசெய்ய வேண்டும். அனைத்து சாலைகளிலும் Speed Breaker தொலைவில் இருந்தே தெரியும் வகையில் தெர்மோபிளாஸ்ட் பெயிண்டால் கோடுகள் வரைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
Similar News
News November 23, 2025
விழுப்புரம்: மின்கம்பம் பழுதா? உடனே புகார்!

தமிழக மின்வாரியத்தின் கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை உடனே புகார் செய்ய, இதற்காக 24 மணி நேர ஹெல்ப் லைன் எண் 1912-க்கு கால் செய்யலாம். மேலும், <
News November 23, 2025
விழுப்புரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

இன்றைய (நவம்பர் 23) சந்தை நிலவரப்படி, விழுப்புரத்தில் நாட்டு கோழி ஒரு கிலோ 450 ரூபாய்க்கும், பிராய்லர் கோழி 190 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டுக்கறி ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மீன் வகைகளில் சிறிய வஞ்சரம் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், சங்கரா ஒரு கிலோ 400 ரூபாய்க்கும், தேங்காய் பாறை 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News November 23, 2025
விழுப்புரம்: LICENSE வைத்திருப்போர் கவனத்திற்கு!

லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, இங்கே<


