News August 16, 2024
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை

விழுப்புரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், விழுப்புரம் நகரம், சென்னை-திருச்சி நெடுஞ்சாலைகள், செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆா்.நகா், நன்னாடு, பாப்பான்குளம், திருவமாத்தூா்,மரகதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், திண்டிவனம், சொர்ணாவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் தடை செய்யப்பட உள்ளது.
Similar News
News November 20, 2025
விழுப்புரம்: பல்லவர் கால கொற்றவை சிலை கண்டெடுப்பு!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், பல்லவர் காலத்தை சேர்ந்த 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடங்கல் பகுதியில் வரலாற்று ஆர்வலர் செங்குட்டுவன் களஆய்வில் ஈடுபட்ட நிலையில், சுமார் 6 அடி உயரத்தில், 8 கரங்களுடன் கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏதோ ஒரு சில காரணங்களுக்காக இந்த சிலை முழுமை அடையவில்லை எனவும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
News November 20, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவ.19) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 20, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (நவ.19) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


