News August 16, 2024
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மின் தடை

விழுப்புரம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், விழுப்புரம் நகரம், சென்னை-திருச்சி நெடுஞ்சாலைகள், செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, வண்டிமேடு, வடக்குத் தெரு, விராட்டிக்குப்பம், கே.வி.ஆா்.நகா், நன்னாடு, பாப்பான்குளம், திருவமாத்தூா்,மரகதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், திண்டிவனம், சொர்ணாவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மின் தடை செய்யப்பட உள்ளது.
Similar News
News December 5, 2025
விழுப்புரம்: முன்னாள் காதலியை கடத்திய சட்டக்கல்லூரி மாணவன்!

விழுப்புரம்: சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண், அம்பத்தூர் சட்டக்கல்லூரி மாணவர் ஷாம் ஷங்கரை (23) காதலித்து வந்துள்ளார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், ஷாம் அந்த பெண்ணை மீண்டும் காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளர். இந்நிலையில், நேற்று ஷாம் தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை காரில் கடத்தி வந்துள்ளார். அப்போது, அவர்களை விக்கிரவாண்டி போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து பெண்ணை மீட்டனர்.
News December 5, 2025
விழுப்புரம்: முன்னாள் காதலியை கடத்திய சட்டக்கல்லூரி மாணவன்!

விழுப்புரம்: சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண், அம்பத்தூர் சட்டக்கல்லூரி மாணவர் ஷாம் ஷங்கரை (23) காதலித்து வந்துள்ளார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், ஷாம் அந்த பெண்ணை மீண்டும் காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளர். இந்நிலையில், நேற்று ஷாம் தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை காரில் கடத்தி வந்துள்ளார். அப்போது, அவர்களை விக்கிரவாண்டி போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து பெண்ணை மீட்டனர்.
News December 5, 2025
விழுப்புரத்தில் 2,851 பேருக்கு HIV சிகிச்சை!

விழுப்புரம் மாவட்டத்தில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட 2,851 பேர் இலவச கூட்டு மருந்து சிகிச்சை எடுத்து வருகிறார்கள் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று தெரிவித்துள்ளார். மேலும், சுகவாழ்வு மையங்கள் மூலமாக 32,394 பேருக்கு பால்வினை பரிசோதனை செய்யப்பட்டு அதில் 1,394 பேருக்கு பால்வினை நோய் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


