News February 17, 2025
விழுப்புரம்-தஞ்சாவூர் இரட்டை ரயில் பாதை: எம்.பி. கோரிக்கை

விழுப்புரம் -தஞ்சாவூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். நாடாளுமன்ற, சட்டபேரவை உறுப்பினர்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினா் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர்ந்து, ரயில்வே துறை மூலம் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரட்டை ரயில் பாதை அமைப்பது குறித்து ரயில்வே அமைச்சரிடம் மயிலாடுதுறை எம்.பி. ஆர்.சுதா கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 23, 2025
விழுப்புரம்:12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

1.இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர்<
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT
News December 23, 2025
விழுப்புரம்:12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

1.இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர்<
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT
News December 23, 2025
விழுப்புரம்:12th போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

1.இந்திய ரயில்வே துறையில் பல்வேறு பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது.
2.கல்வி தகுதி: 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும், மாதம் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
3.ரயில்வே துறையில் வேலை செய்ய விரும்புவோர்<
4.இறுதி நாள்: டிச.29-க்குள் விண்ணபிக்கலாம். SHARE IT


