News August 26, 2024
விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் திருமண வரவேற்பு விழா

விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் சுருதன்ஜெய் நாராயணனின் திருமண வரவேற்பு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் ம.ஜெயச்சந்திரன், ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் RS. வாசன், கலைச்செல்வி, சச்சிதானந்தம், மாவட்ட கவுன்சிலர்கள் சிவகுமார், அன்புமணி, ஒன்றிய குழு துணை தலைவர் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 4, 2025
விழுப்புரம்: மத்திய ஆயுத போலீஸில் 25,487 காலியிடங்கள்!

மத்திய அரசின் SSC GD RECRUITMENT 2025-ல் கான்ஸ்டபிள், ரைபிள்மேன் உட்பட பல்வேறு பதவிகளில் 25,487 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்ற 18 – 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.21,700 முதல் 69,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள்<
News December 4, 2025
விழுப்புரம்: சாலை விபத்தில் விவசாயி பரிதாப பலி!

திண்டிவனம் அடுத்த நடுவநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தயாளன். இவர் 2 நாட்களுக்கு முன்பு, இரவு அகூர் கிராம நீர்த்தேக்க தொட்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது ரோட்டில் நின்றிருந்த மற்றொரு பைக் மீது மோதி படுகாயம் அடைந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 4, 2025
விழுப்புரம்: சாலை விபத்தில் விவசாயி பரிதாப பலி!

திண்டிவனம் அடுத்த நடுவநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தயாளன். இவர் 2 நாட்களுக்கு முன்பு, இரவு அகூர் கிராம நீர்த்தேக்க தொட்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது ரோட்டில் நின்றிருந்த மற்றொரு பைக் மீது மோதி படுகாயம் அடைந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


