News April 20, 2025

விழுப்புரம்: கடன் தொல்லை நீங்கி செழிப்பாக வேண்டுமா?

image

செல்வத்திற்கு அதிபதி லட்சுமி. அதைக் காப்பவர் குபேரன். இவ்விருவரும் அருள்பாலிக்கும் மகாலட்சுமி குபேரர் கோவில், விழுப்புரம் அருகே திருநகரில் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த இந்த கோவிலில் பௌர்ணமி, அமாவாசையில் மகாலட்சுமி மற்றும் குபேரனுக்கு பூஜை செய்தால் போதும், உங்கள் வாழ்வில் கடன் நீங்கி செல்வம் செழித்தோங்கும் என்பது ஐதீகம். *நண்பர்களுக்கும் கடனை தீர்க்கும் லட்சுமி குபேரரை தெரியப்படுத்துங்கள்*

Similar News

News December 3, 2025

விழுப்புரம்: தந்தை கண்டித்ததால் மாணவன் விபரீத முடிவு!

image

விழுப்புரம்: மரூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் தினேஷ் குமார் (18) திண்டிவனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். தினேஷ்குமார் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் ஏழுமலை, தனது மகன் தினேஷ்குமாரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த தினேஷ்குமார் வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரிய தச்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 3, 2025

BREAKING: விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

‘டிட்வா’ புயல் எதிரொலியாக இன்று (டிச.3) விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக விழுப்புரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. உங்க எரியா மழை நிலவரம் குறித்து கமெண்ட் பண்ணுங்க!

News December 2, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!