News April 9, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (09.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News December 31, 2025

விழுப்புரத்தில் 1300 போலீசார் பணியில் ஈடுபடவுள்ளனர்

image

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,300 போலீஸாா் ஈடுபடுவார்கள் என்று மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 63 இடங்களில் போலீஸாா் (டிச.31) வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளனா். பொது இடங்களில் நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை. இதை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

News December 31, 2025

விழுப்புரம்: இ-சேவை மையம் இயங்காது

image

தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மற்றும் ஆதார் மையங்கள் நாளை (டிசம்பர் 31) மற்றும் புத்தாண்டு நாளன்று (ஜனவரி 1) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு பண்டிகையொட்டி இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2ஆம் தேதி முதல் இ-சேவை மையங்கள் வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 31, 2025

விழுப்புரம் மக்களே இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <>கிளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

error: Content is protected !!