News March 26, 2025

விழுப்புரம் ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு 

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் சாலைப் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பேருந்துகளை சர்வீஸ் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்ற, இறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் விபத்துகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் உத்தரவிட்டார்.

Similar News

News August 11, 2025

BREAKING: விழுப்புரம் மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

image

விழுப்புரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக விழுப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றுள்ள மாணவர்கள் கவனமாக வரவும். வெளியே செல்லும் குடை, ரெயின் கோர்ட் எடுத்து செல்லவும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

விழுப்புரம்: உள்ளூரிலேயே வேலை… மிஸ் பண்ணிடாதீங்க

image

விழுப்புரத்தில் உள்ள SBI வங்கியில் காலியாக உள்ள 100 Insurance Agent பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th படித்த 18 வயது முதல் 45 வயது உள்ள இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை. மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> வரும் செப்.14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உள்ளூரில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

பெண்ணுக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது

image

சென்னை, பூந்தமல்லியை சேர்ந்த கலையரசன், 20. இவர், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளார். இந்நிலையில் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை வைத்து, அந்த பெண்ணிடம் ஆசைக்கு இணங்க வேண்டும், இல்லையெனில் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து பெண் அளித்த புகாரில், கண்டாச்சிபுரம் போலீசார், கலையரசனை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!