News October 23, 2024
விழுப்புரம் அருகே லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
விழுப்புரம்:இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க<
News December 29, 2025
விழுப்புரம்:மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (டிச.29) பெற்றுக்கொண்டார்.
News December 29, 2025
விழுப்புரம்:உங்கள் Car, Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

விழுப்புரம் மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா.அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <


