News October 23, 2024
விழுப்புரம் அருகே லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் சோதனை நடந்து வருகிறது. பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 15, 2025
விழுப்புரம்: குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நவம்மாள் மருதூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரவீன் என்பவர் கடந்த செப்டம்பர் 15ஆம் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில், இன்று அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News October 15, 2025
விழுப்புரம் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

விழுப்புரம் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN Smart என்ற<
News October 15, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

விழுப்புரம் மாவட்டத்தின் மழையளவு விழுப்புரம் 30 மில்லி மீட்டர், கோலியனூர் 15 மில்லி மீட்டர், வளவனூர் 25 மில்லி மீட்டர், கெடார் 12 மில்லி மீட்டர், முண்டியம்பாக்கம் 19 மில்லி மீட்டர், நேமூர் 5 மில்லி மீட்டர், கஞ்சனூர் 15 மில்லி மீட்டர், திண்டிவனம் 5 மில்லி மீட்டர், மரக்காணம் 1 மில்லி மீட்டர், செஞ்சி 36 மில்லி மீட்டர், செம்மேடு 26 மில்லி மீட்டர், மனம்பூண்டி 26 மில்லிமீட்டர்.