News March 24, 2025

விழுப்புரம் அருகே மர்மமான முறையில் மாடுகள் இறப்பு

image

விழுப்புரம் கண்டாச்சிபுரம் அடுத்த காரணை ஊராட்சியைச் சேர்ந்தவர் அருணகிரி (42). விவசாயியான இவர், 4 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் கட்டப்பட்டிருந்த 4 சினை மாடுகளும் இறந்து கிடந்தன. தகவலறிந்த வி.ஏ.ஓ., அன்புவிழி மற்றும் ஆயந்துார் கால்நடை மருத்துவர் ரவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இறந்த மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Similar News

News December 5, 2025

விழுப்புரம்: கடலில் குளித்த கல்லூரி மாணவர் பரிதாப பலி!

image

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் கடற்கரையில் கல்லூரி மாணவர் முத்துச்செல்வன் நேற்று கடலில் குளித்து கொண்டிருந்துள்ளார். அப்போது மாணவர் முத்துச்செல்வன் எதிர்பாராத விதமாக அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். இதில், மாணவர் முத்துச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்த நிலையில், அவர் சென்னையில் கல்லூரி படித்து வருவது தெரியவந்துள்ளது.

News December 5, 2025

விழுப்புரம்: முன்னாள் காதலியை கடத்திய சட்டக்கல்லூரி மாணவன்!

image

விழுப்புரம்: சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண், அம்பத்தூர் சட்டக்கல்லூரி மாணவர் ஷாம் ஷங்கரை (23) காதலித்து வந்துள்ளார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், ஷாம் அந்த பெண்ணை மீண்டும் காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளர். இந்நிலையில், நேற்று ஷாம் தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை காரில் கடத்தி வந்துள்ளார். அப்போது, அவர்களை விக்கிரவாண்டி போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து பெண்ணை மீட்டனர்.

News December 5, 2025

விழுப்புரம்: முன்னாள் காதலியை கடத்திய சட்டக்கல்லூரி மாணவன்!

image

விழுப்புரம்: சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண், அம்பத்தூர் சட்டக்கல்லூரி மாணவர் ஷாம் ஷங்கரை (23) காதலித்து வந்துள்ளார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், ஷாம் அந்த பெண்ணை மீண்டும் காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளர். இந்நிலையில், நேற்று ஷாம் தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை காரில் கடத்தி வந்துள்ளார். அப்போது, அவர்களை விக்கிரவாண்டி போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து பெண்ணை மீட்டனர்.

error: Content is protected !!