News November 23, 2024
விழுப்புரத்தில் 56,871 மாணாக்கர்கள் பயன்

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் 1,206 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 56,871 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர் என்று ஆட்சியர் சி. பழனி தெரிவித்துள்ளார். 1- 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
Similar News
News December 5, 2025
விழுப்புரம்: கடலில் குளித்த கல்லூரி மாணவர் பரிதாப பலி!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் கடற்கரையில் கல்லூரி மாணவர் முத்துச்செல்வன் நேற்று கடலில் குளித்து கொண்டிருந்துள்ளார். அப்போது மாணவர் முத்துச்செல்வன் எதிர்பாராத விதமாக அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். இதில், மாணவர் முத்துச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்த நிலையில், அவர் சென்னையில் கல்லூரி படித்து வருவது தெரியவந்துள்ளது.
News December 5, 2025
விழுப்புரம்: முன்னாள் காதலியை கடத்திய சட்டக்கல்லூரி மாணவன்!

விழுப்புரம்: சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண், அம்பத்தூர் சட்டக்கல்லூரி மாணவர் ஷாம் ஷங்கரை (23) காதலித்து வந்துள்ளார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், ஷாம் அந்த பெண்ணை மீண்டும் காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளர். இந்நிலையில், நேற்று ஷாம் தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை காரில் கடத்தி வந்துள்ளார். அப்போது, அவர்களை விக்கிரவாண்டி போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து பெண்ணை மீட்டனர்.
News December 5, 2025
விழுப்புரம்: முன்னாள் காதலியை கடத்திய சட்டக்கல்லூரி மாணவன்!

விழுப்புரம்: சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண், அம்பத்தூர் சட்டக்கல்லூரி மாணவர் ஷாம் ஷங்கரை (23) காதலித்து வந்துள்ளார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், ஷாம் அந்த பெண்ணை மீண்டும் காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளர். இந்நிலையில், நேற்று ஷாம் தனது நண்பர்களுடன் அந்த பெண்ணை காரில் கடத்தி வந்துள்ளார். அப்போது, அவர்களை விக்கிரவாண்டி போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து பெண்ணை மீட்டனர்.


