News October 25, 2024
விழுப்புரத்தில் 3 மி.மீ. மழை பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (அக்.25) காலை 8.30 மணி நிலவரப்படி, விழுப்புரத்தில் 3 மில்லி மீட்டர் மழையும், மரக்காணத்தில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால், மீண்டும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 8, 2026
விழுப்புரம்: சிக்கலை தீர்க்கும் சிங்கவரம் ரங்கநாதர்!

சிங்கவரம் உலகளந்த பெருமாள் கோயில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இந்த கோவிலில் ஆதிசேஷன் மீது அனந்த சயன நிலையில் ரங்கநாதர் பள்ளிகொண்டுள்ளார்.இங்கு திருமணத் தடைகள் நீங்கவும், துன்பங்கள் நீங்கி அமைதி பெறவும் பக்தர்கள் ரங்கநாதரை வழிபட்டு செல்கின்றனர்.மேலும், பக்தர்களுக்கு நீண்ட ஆயுள், மன நிம்மதி மற்றும் சௌபாக்கியங்கள் கிடைப்பதாக நம்பப்படுகிறது. ஷேர் செய்யவும்
News January 8, 2026
விழுப்புரம்:இனி அனைத்து சான்றிதழ்களும் ஒரே CLICK-ல்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக<
News January 8, 2026
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000/- ரொக்கப்பணம்

முகையூர் ஒன்றியம் முகையூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் வளாகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000/- ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி இன்று (ஜன.08) வழங்கினார்.


