News May 17, 2024
விழுப்புரத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்வு

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வு மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. வழிகாட்டி நிகழ்வில் மாணவர்கள் உயர்கல்வியை தேர்ந்தெடுத்து படிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது.
Similar News
News November 18, 2025
விழுப்புரம்:ரூ.1000போதும்- எதிர்காலம் உங்கள் கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம்.<
News November 18, 2025
விழுப்புரம்:ரூ.1000போதும்- எதிர்காலம் உங்கள் கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம்.<
News November 18, 2025
விழுப்புரம்:ரூ.1000போதும்- எதிர்காலம் உங்கள் கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம்.<


