News May 17, 2024
விழுப்புரத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்வு

விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வு மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. வழிகாட்டி நிகழ்வில் மாணவர்கள் உயர்கல்வியை தேர்ந்தெடுத்து படிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் சிறந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது.
Similar News
News December 9, 2025
விழுப்புரம்:கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் வேண்டுமா..?

விழுப்புரம் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் கிராமிற்கு 6,000 வரை நகைக் கடன் வழங்கப்படுகிறது. மேலும், ஓர் திட்டத்தில் தற்போதைய நகை விலையில் 75% வரை கடன் வழங்கப்படுகிறது. திருமணம், மருத்துவம், அவசரத் தேவை போன்றவைகளுக்கு வட்டிக் கடையில் நகையை வைக்காது கூட்டுறவு வங்கியில் நகையை வைப்பது நன்று. இதுகுறித்து முழு தகவலை தெரிந்துகொள்ள <
News December 9, 2025
விழுப்புரம்: BE/B.Tech/Diploma படித்தால் ரயில்வே வேலை

விழுப்புரம் மாவட்ட பட்டதாரிகளே.., ரயில்வேவில் ஜூனியர் இஞ்சினீயராக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. இதற்கு BE,B.Tech,Diploma படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 9, 2025
விழுப்புரம்: கணவரின் அலட்சிய செயலால் மனைவி மரணம்!

விழுப்புரம் அடுத்த உலகலாம்பூண்டியை சேர்ந்தவர் பரந்தாமன் இவர் தனது மனைவி மாலாவுடன் கடந்த 3-ஆம் தேதி பைக்கில் சொந்த வேலை காரணமாக விழுப்புரம் சென்று கொண்டிருந்தனர். அப்போது தென்னமாதேவி பகுதியில் வேகத்தடையில் பரந்தாமன் பைக்கை வேகமாக ஓடியுள்ளார், இதனால் மனைவி மாலா தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மாலா உயிரிழந்தார். போக்குவரத்து விதியை மீறி சென்றது, உயிரிழப்பு என்று பரந்தாமன் மீது வழக்கு பதிவு.


