News August 26, 2024

விழுப்புரத்தில் தனி ஒருவராக வனத்தை உருவாக்கியவர்

image

தற்போது வளர்ந்து வரும் நவீன காலத்தில் பலரும் காடுகளையும் மரங்களையும் அழித்து வரும் நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர் தனி ஆளாக ஒரு வனத்தை உருவாக்கியுள்ளார். பானாம்பட்டு ஏரி பகுதியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு அவற்றை தொடர்ந்து பராமரித்து பெரும் வனத்தையே உருவாக்கியுள்ளார். இவரது இச்செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது

Similar News

News December 4, 2025

விழுப்புரம்: மத்திய ஆயுத போலீஸில் 25,487 காலியிடங்கள்!

image

மத்திய அரசின் SSC GD RECRUITMENT 2025-ல் கான்ஸ்டபிள், ரைபிள்மேன் உட்பட பல்வேறு பதவிகளில் 25,487 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்ற 18 – 23 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.21,700 முதல் 69,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள்<> இங்கு க்ளிக்<<>> செய்து வரும் டிச.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க!

News December 4, 2025

விழுப்புரம்: சாலை விபத்தில் விவசாயி பரிதாப பலி!

image

திண்டிவனம் அடுத்த நடுவநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தயாளன். இவர் 2 நாட்களுக்கு முன்பு, இரவு அகூர் கிராம நீர்த்தேக்க தொட்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது ரோட்டில் நின்றிருந்த மற்றொரு பைக் மீது மோதி படுகாயம் அடைந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 4, 2025

விழுப்புரம்: சாலை விபத்தில் விவசாயி பரிதாப பலி!

image

திண்டிவனம் அடுத்த நடுவநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தயாளன். இவர் 2 நாட்களுக்கு முன்பு, இரவு அகூர் கிராம நீர்த்தேக்க தொட்டி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது ரோட்டில் நின்றிருந்த மற்றொரு பைக் மீது மோதி படுகாயம் அடைந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!