News August 26, 2024

விழுப்புரத்தில் தனி ஒருவராக வனத்தை உருவாக்கியவர்

image

தற்போது வளர்ந்து வரும் நவீன காலத்தில் பலரும் காடுகளையும் மரங்களையும் அழித்து வரும் நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர் தனி ஆளாக ஒரு வனத்தை உருவாக்கியுள்ளார். பானாம்பட்டு ஏரி பகுதியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு அவற்றை தொடர்ந்து பராமரித்து பெரும் வனத்தையே உருவாக்கியுள்ளார். இவரது இச்செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது

Similar News

News October 16, 2025

விழுப்புரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் பொன்பத்தி ஏரி இருக்கிறது, இங்கு மின்னணு ஒப்பந்தபுள்ளி மூலம் மீன் பாசி குத்தகை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்த புள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு மீன் பாசி குத்தகை விடப்பட உள்ளன. மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.

News October 16, 2025

விழுப்புரத்தில் 8th, 10th, +2, டிகிரி படித்தவரா நீங்கள்?

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அக்.17ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் காலை 10 மணிக்கு நடைபெறும். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிவாய்ப்பு வழங்க உள்ளது. இதில் 8th, 10th, 12th, டிப்ளோமா & ITI படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் அக்.16-க்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News October 16, 2025

விழுப்புரம்: ஒரு புகாருக்கு ரூ.1,000-மிஸ் பண்ணாதீங்க!

image

நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் உள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து, <>’ராஜ்மார்க் யாத்ரா<<>>’ ஆப்பில் பதிவேற்றம் செய்தால், FAST TAG கணக்கிற்கு ரூ.1,000 வெகுமதியாக கிடைக்கும். உடனே இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!