News August 14, 2024
விழுப்புரத்தில் அமைச்சர்கள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்து பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் மழைநீரில் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் கே. என் நேரு, க. பொன்முடி ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் குறித்த ஆய்வு செய்தனர்.
Similar News
News December 2, 2025
விழுப்புரம்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News December 2, 2025
விழுப்புரம்: பிறப்பு சான்றிதழ் இல்லையா? Click here

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த<
News December 2, 2025
விழுப்புரம்: ஒரே நாளில் 12பேர் கைது!

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களை அச்சறுத்தும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய 12 பேரை நேற்று போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். விக்ரவாண்டி, திருக்கோவிலூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்களைப் பாதுகாக்க போலீசார் இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர்.


