News December 4, 2024

விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தல்

image

நெல்லை மாநகர காவல்துறை இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வங்கிகள், கொரியர் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் சைபர் குற்றவாளிகளின் ஆடியோ, வீடியோ அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இவர்கள் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதாக அச்சுறுத்துவார்கள் அல்லது உடனடியாக பணப்பரிமாற்றம் செய்ய சொல்வார்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.

Similar News

News November 26, 2025

நெல்லை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – முதியவருக்கு சிறை

image

வி.கே.புரத்தை சேர்ந்த பாபநாசம் (75) என்பவர் 2004ல் 8 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்சோ சட்டத்தில் போலீசார் பாபநாசத்தை கைது செய்தனர். போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் நேற்று பாபநாசத்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார். மேலும் சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார்.

News November 26, 2025

நெல்லை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – முதியவருக்கு சிறை

image

வி.கே.புரத்தை சேர்ந்த பாபநாசம் (75) என்பவர் 2004ல் 8 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்சோ சட்டத்தில் போலீசார் பாபநாசத்தை கைது செய்தனர். போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் நேற்று பாபநாசத்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார். மேலும் சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார்.

News November 26, 2025

நெல்லை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – முதியவருக்கு சிறை

image

வி.கே.புரத்தை சேர்ந்த பாபநாசம் (75) என்பவர் 2004ல் 8 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்சோ சட்டத்தில் போலீசார் பாபநாசத்தை கைது செய்தனர். போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் நேற்று பாபநாசத்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தார். மேலும் சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டார்.

error: Content is protected !!