News August 9, 2024
விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அருணா நேற்று அழைப்பு விடுத்துள்ளார். இப்போட்டி தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு இணையாக நடைபெறுகிறது. எனவே இதில் அதிக அளவு வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் தொடர்புக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் 74017 03498 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். SHAREIT
Similar News
News December 15, 2025
புதுகை: அரசு வங்கியில் வேலை ரெடி – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
புதுக்கோட்டை: போக்சோ சட்டத்தில் கைது!

புதுகை மாவட்டம் கீரனூரை சேர்ந்த ஜீவா 27, கூலித் தொழிலாளியான இவர் அதே பகுதியில் உள்ள 8 வகுப்பு படிக்கும் மாணவிக்கு கிண்டல் செய்தும், கையைப் பிடித்து வம்பு இழுத்து உள்ளார். இதனை தட்டி கேட்ட மாணவியின் தந்தையிடம் உன் மகளை கடத்தி சென்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் ஜீவாவை கைது செய்தனர்.
News December 15, 2025
புதுகை: இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தை சேர்ந்தவர் பிரபா (20). இவர் வாழ்க்கை மீது ஏற்பட்ட விரக்தி காரணமாக நேற்று அவரது வீட்டில் விஷம் அருந்தியுளார். இதையடுத்து உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கறம்பக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


