News October 24, 2024

விரைவில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் இல்லாத சோதனை ஓட்டம் 

image

பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் வரும் 26ஆம் தேதி தானியங்கி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி இறுதிவரை கிட்டத்தட்ட மூன்று மாத காலம் மெட்ரோ பணிமனையில் 900 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ள Test Driving Track-ல் வைத்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட உள்ளது.

Similar News

News December 10, 2025

2026-இல் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்-இ.பி.எஸ்

image

சென்னை, வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பழனிசாமி பேசி பேசினார். அதில், “கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 43 சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சம் வாக்குகளை இழந்ததால் தான், நாம் ஆட்சியை இழந்தோம். எனவே, இதை மாற்றுவது பெரிய விஷயமல்ல. நம்மிடம் சிறந்த தேர்தல் வியூக வகுப்பாளர்கள் உள்ளனர். நிச்சயம் இந்த முறை நாம் தான் ஆட்சி அமைப்போம்” என தெரிவித்தார்.

News December 10, 2025

2026-இல் அதிமுகதான் ஆட்சி அமைக்கும்-இ.பி.எஸ்

image

சென்னை, வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் பழனிசாமி பேசி பேசினார். அதில், “கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 43 சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சம் வாக்குகளை இழந்ததால் தான், நாம் ஆட்சியை இழந்தோம். எனவே, இதை மாற்றுவது பெரிய விஷயமல்ல. நம்மிடம் சிறந்த தேர்தல் வியூக வகுப்பாளர்கள் உள்ளனர். நிச்சயம் இந்த முறை நாம் தான் ஆட்சி அமைப்போம்” என தெரிவித்தார்.

News December 10, 2025

ஆட்சியில் பங்கு இல்லை: தம்பிதுரை

image

சென்னை வானகரத்தில் இன்று (டிச.10) அதிமுகவின் செயற்குழு & பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆட்சியில் பங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பார். அதிமுக தலைமையிலான ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது” என்றார்.

error: Content is protected !!