News April 13, 2025
விருத்தாசலம் அருகே 390 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வயலூரில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், 390 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப் பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
கடலூர்: இலவச தொழில் பயிற்சி

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் கீரப்பாளையம் இந்தியக் கிராமப்புற கல்வி ஏவுதள மையம் இணைந்து நடத்தும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குதலுக்கான இலவச பயிற்சி வகுப்பு டிசம்பர் 10-ம் தேதி முதல் கீரப்பாளையம் காமராஜர் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு 9629752271, 9092493827 என்ற எண்களை அழைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News December 7, 2025
கடலூர்: இலவச தொழில் பயிற்சி

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் கீரப்பாளையம் இந்தியக் கிராமப்புற கல்வி ஏவுதள மையம் இணைந்து நடத்தும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குதலுக்கான இலவச பயிற்சி வகுப்பு டிசம்பர் 10-ம் தேதி முதல் கீரப்பாளையம் காமராஜர் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு 9629752271, 9092493827 என்ற எண்களை அழைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News December 7, 2025
கிள்ளை: சோகத்தில் முடிந்த கணவன்-மனைவி பிரச்சினை!

கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன் பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன் மகன் திருஞானசம்பந்தம் (30). ஜே.சி.பி. ஆபரேட்டரான இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி குடும்பப் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த திருஞானசம்பந்தம் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து கிள்ளை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


