News April 13, 2025
விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் பணியை அங்கீகரிக்கும் வகையில், முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் சமுதாய நலனுக்காக பணியாற்றபவர்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 20, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் வாக்கு சாவடி மறு சீரமைத்தல் பணிக்கு முன்னர் 690 வாக்குச்சாவடிகள் இருந்தன. வாக்குச்சாவடி மறு சீரமைத்தல் போது புதியதாக 49 வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டன. மூன்று வாக்குச்சாவடிகள் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகளின் இணைக்கப்பட்டன. இந்நிலையில் வாக்குச்சாவடிகள் சீரமைத்த பிறகு தற்போது மொத்தம் 736 வாக்குச்சாவடிகள் உள்ளன. இத்தகவலை ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் வாக்கு சாவடி மறு சீரமைத்தல் பணிக்கு முன்னர் 690 வாக்குச்சாவடிகள் இருந்தன. வாக்குச்சாவடி மறு சீரமைத்தல் போது புதியதாக 49 வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டன. மூன்று வாக்குச்சாவடிகள் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகளின் இணைக்கப்பட்டன. இந்நிலையில் வாக்குச்சாவடிகள் சீரமைத்த பிறகு தற்போது மொத்தம் 736 வாக்குச்சாவடிகள் உள்ளன. இத்தகவலை ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
News December 20, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் வாக்கு சாவடி மறு சீரமைத்தல் பணிக்கு முன்னர் 690 வாக்குச்சாவடிகள் இருந்தன. வாக்குச்சாவடி மறு சீரமைத்தல் போது புதியதாக 49 வாக்கு சாவடிகள் உருவாக்கப்பட்டன. மூன்று வாக்குச்சாவடிகள் ஏற்கனவே இருந்த வாக்குச்சாவடிகளின் இணைக்கப்பட்டன. இந்நிலையில் வாக்குச்சாவடிகள் சீரமைத்த பிறகு தற்போது மொத்தம் 736 வாக்குச்சாவடிகள் உள்ளன. இத்தகவலை ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.


