News April 5, 2025
விருதுநகர் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. சிறிய அளவிலான இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். 25,000 வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது. கூடுதல் தகவலுக்கு இந்த <
Similar News
News November 20, 2025
நியாய விலை கடையில் ஆய்வு செய்த ஆட்சியர்

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மீசலூர் நியாயவிலை கடையினை இன்று (20.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு வழங்கப்படும் அரிசி, பருப்புகளின் தரம், பொருட்களின் இருப்பு, எடை அளவு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்கிய பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
News November 20, 2025
விருதுநகர்: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் வேலை

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் காலியாகவுள்ள 110 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஊதியமாக மாதம் ரூ.62,500 – 1,26,100 வரை வழங்கப்படும் நிலையில் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <
News November 20, 2025
விருதுநகர்: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் வேலை

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் காலியாகவுள்ள 110 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஊதியமாக மாதம் ரூ.62,500 – 1,26,100 வரை வழங்கப்படும் நிலையில் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <


