News September 12, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை விற்பனை கண்டுபிடிக்கப்பட்டால் முதல் முறை ரூ.25,000 அபராதமும் 15 நாட்கள் கடை மூடி சீல் வைக்கப்படும். இரண்டாவது முறை தவறு செய்தால் ரூ.50,000 மற்றும் ஒரு மாதம் கடை மூடி சீல் வைக்கப்படும். மூன்றாவது முறையாக தவறு செய்தால் ரூ.1 லட்சம் அபராதமும் மூன்று மாத கடை மூடி சீல் வைக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 16, 2025

விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் தியாகச்சுவர்

image

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயர், ஊர், தானம் அளித்த நாள் அனைத்து விவரங்கள் அடங்கிய தியாகச் சுவர் என்ற கல்வெட்டு அமைந்துள்ளது. இதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெருமைப்படுத்தும் விதமாக தியாகச்சுவர் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது.

News December 16, 2025

விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் தியாகச்சுவர்

image

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயர், ஊர், தானம் அளித்த நாள் அனைத்து விவரங்கள் அடங்கிய தியாகச் சுவர் என்ற கல்வெட்டு அமைந்துள்ளது. இதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெருமைப்படுத்தும் விதமாக தியாகச்சுவர் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது.

News December 16, 2025

விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் தியாகச்சுவர்

image

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெயர், ஊர், தானம் அளித்த நாள் அனைத்து விவரங்கள் அடங்கிய தியாகச் சுவர் என்ற கல்வெட்டு அமைந்துள்ளது. இதேபோல் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெருமைப்படுத்தும் விதமாக தியாகச்சுவர் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது.

error: Content is protected !!