News May 7, 2025
விருதுநகர்: தேசிய சுகாதார குழுமத்தில் வேலை

விருதுநகர் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட்(1), நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர்(1), சோசியல் ஒர்க்கர்(1) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் http://virudhunagar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மே.9 க்குள் நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் 13 லட்ச ரூபாய் காணிக்கை

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் வடபத்ரசயனா் சந்நிதி, நரசிம்மா் சந்நிதி உள்ளிட்ட 17 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தா்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அறநிலையத் துறை உதவி ஆணையா் வளர்மதி தலைமையில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் 13 லட்சத்து 23 ஆயிரத்து 115 ரூபாய் 51 கிராம் தங்கம் உள்ளிட்டவை கிடைத்தது.
News November 26, 2025
விருதுநகர்: 12th தகுதி.. ரூ.21,700 சம்பளத்தில் வேலை உறுதி!

விருதுநகர் மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் <
News November 26, 2025
ஸ்ரீவி., சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 3 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார் பகுதி வெம்பக்கோட்டையை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான முத்துப்பாண்டி (39). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக அச்சத்தை ஏற்படுத்தி தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.


