News April 17, 2025

விருதுநகர் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த KKSSR

image

விருதுநகரில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஆட்சியர் ஜெயசீலன் உதவி செய்தார். இதில் மக்களின் குறையறிந்து அக்குறைகளைக் கடமையென எண்ணிச் சேவையாற்றுவதே அரசுப் பணியாளர்களின் கடமை. அத்தகைய கடமையைச் சிறப்பாகச் செய்து வரும் ஆட்சியர் ஜெயசீலனுக்கு வாழ்த்துகள் என அமைச்சர் KKSSR தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Similar News

News December 10, 2025

விருதுநகர்: ரூ.6 லட்சம் வரை மானியம்.. நேரில் செல்லுங்கள்

image

தமிழக அரசு உழவர் நல சேவை மையம் அமைக்க 3 முதல் 6 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. மீதம் தொகைக்கு வங்கி கடனும் ஏற்பாடு செய்து தரப்படுகிறது. இது தொடர்பாக, வேளாண் இயக்குனர் கூறுகையில், காரியாபட்டி வட்டாரத்தில் வேளாண் சார்ந்து படித்தவர்கள், வேளாண் பொருட்கள் விற்பனை, வேளாண் சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மாவட்ட வேளாண் உதவி மைய அலுவலகத்தை நேரில் அணுகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 10, 2025

காலை உணவு திட்டம் வழங்க இடங்கள் தேர்வு

image

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தூய்மை பணியில் 300 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இடங்கள் தேர்வு செய்யும் பணி நகராட்சி கமிஷனர் முன்னிலையில் நடைபெற்றது. 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர் மூலம் சமைத்து தூய்மை பணியாளர்களுக்கு டிச.22 முதல் உணவு வழங்கப்பட உள்ளது.

News December 10, 2025

காலை உணவு திட்டம் வழங்க இடங்கள் தேர்வு

image

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தூய்மை பணியில் 300 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் இடங்கள் தேர்வு செய்யும் பணி நகராட்சி கமிஷனர் முன்னிலையில் நடைபெற்றது. 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரர் மூலம் சமைத்து தூய்மை பணியாளர்களுக்கு டிச.22 முதல் உணவு வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!