News April 9, 2024
விருதுநகர் அருகே விபத்து; சிறுவனின் நிலை?

விருதுநகர் அருகே முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது 5 வயது மகன் நேற்று அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அதே ஊரைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்ற நபர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து சிறுவன் மீது மோதியுள்ளார். இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் படுகாயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை.
Similar News
News March 6, 2026
விருதுநகரில் 29 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 29 சப்- இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரபிரப்பித்துள்ளார். அதன்படி விருதுநகர் மேற்கு, மாரனேரி, ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையம், சாத்தூர் தாலுகா, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம், வன்னியம்பட்டி, கீழபரளச்சி உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News March 6, 2026
விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News March 6, 2026
விருதுநகர்: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

விருதுநகர் மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <


