News March 21, 2024
விருதுநகர் அருகே விபத்து; உடல் நசுங்கி மரணம்

சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம்.மனைவி ஜோதி (37).நேற்றுமுன்தினம் தந்தை நாகராஜ் உடன் சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் டூவீலரில் தனியார் திரை அரங்கம் வழியாக சென்று கொண்டிருந்தார்.பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியது. வாகனம் ஜோதியின் மீது ஏறி இறங்கியது. சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
Similar News
News October 17, 2025
விருதுநகர்: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

விருதுநகர் இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <
News October 17, 2025
விருதுநகர்: 2,708 காலியிடங்கள்.. ரூ.57,700 சம்பளத்தில் வேலை

விருதுநகர் மக்களே, தமிழக உயர்கல்வித்துறையில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் கீழ் தகுதியான நபர்கள் <
News October 17, 2025
விருதுநகர்: பெற்றோர்களே குழந்தைகளை கவனியுங்க…

குழந்தைகள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பட்டாசு வெடிக்கையில் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அருகில் பாத்திரத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். காட்டன் ஆடைகளை உடுத்த வேண்டும். மின் கம்பங்கள் அருகே பட்டாசு வெடிக்க கூடாது. காயம் ஏற்பட்டால் அந்த இடத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.