News March 21, 2024

விருதுநகர் அருகே விபத்து; உடல் நசுங்கி மரணம்

image

சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம்.மனைவி ஜோதி (37).நேற்றுமுன்தினம் தந்தை நாகராஜ் உடன் சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் டூவீலரில் தனியார் திரை அரங்கம் வழியாக சென்று கொண்டிருந்தார்.பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியது. வாகனம் ஜோதியின் மீது ஏறி இறங்கியது. சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதித்த மருத்துவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.

Similar News

News October 17, 2025

விருதுநகர்: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு

image

விருதுநகர் இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <>இங்கே கிளிக்<<>> செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சம்பளத்தில் உடனே IT வேலைக்கு செல்லுங்கள். நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News October 17, 2025

விருதுநகர்: 2,708 காலியிடங்கள்.. ரூ.57,700 சம்பளத்தில் வேலை

image

விருதுநகர் மக்களே, தமிழக உயர்கல்வித்துறையில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பாடப்பிரிவுகளில் கீழ் தகுதியான நபர்கள் <>https://trb.tn.gov.in/<<>>-ல் சென்று விண்ணப்பிக்கலாம். சம்பளம் : ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை வழங்கப்படும். இன்று முதல் 10.11.2025 வரை விண்ணப்பிக்கலாம். மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News October 17, 2025

விருதுநகர்: பெற்றோர்களே குழந்தைகளை கவனியுங்க…

image

குழந்தைகள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பட்டாசு வெடிக்கையில் குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அருகில் பாத்திரத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். காட்டன் ஆடைகளை உடுத்த வேண்டும். மின் கம்பங்கள் அருகே பட்டாசு வெடிக்க கூடாது. காயம் ஏற்பட்டால் அந்த இடத்தை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

error: Content is protected !!