News April 18, 2025
விருதுநகரில் 4 பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் – தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டத்தில் 4 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதில் நரிக்குடி மறையூர் சத்திரம், ராஜபாளையம் வட்டம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம், புடைப்புச் சிற்பங்கள், மம்சாபுரம் நாயக்கர் கால மண்டபம், பிள்ளையார்நத்தம் மண்டபம் ஆகியவை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட உள்ளது.
Similar News
News December 16, 2025
விருதுநகர்: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

விருதுநகர் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
News December 16, 2025
விருதுநகர்: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா!

விருதுநகர் மக்களே; உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <
News December 16, 2025
விருதுநகர்: ரூ. 24.60 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

சென்னையைச் சேர்ந்தவர் ஜானகிராமன். இவர் சிவகாசி அருகே மீனம்பட்டியில் இரு பட்டாசு கடைகள் வைத்துள்ளார். போலீசார் இவர் இடத்தை ஆய்வு செய்ததில். இவர் பட்டாசு கடைகளுக்கு நடுவே உள்ள காலி இடத்தில் கூரை அமைத்து அனுமதியின்றி 492 அட்டைப்பெட்டிகளில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்துள்ளார். ஜானகிராமன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பதுக்கி வைத்திருந்த ரூ.24.60 லட்சம் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.


