News April 18, 2025
விருதுநகரில் 4 பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் – தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டத்தில் 4 வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும் என சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதில் நரிக்குடி மறையூர் சத்திரம், ராஜபாளையம் வட்டம் மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகைஓவியம், புடைப்புச் சிற்பங்கள், மம்சாபுரம் நாயக்கர் கால மண்டபம், பிள்ளையார்நத்தம் மண்டபம் ஆகியவை தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்பட உள்ளது.
Similar News
News November 20, 2025
விருதுநகர்: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் வேலை

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் காலியாகவுள்ள 110 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஊதியமாக மாதம் ரூ.62,500 – 1,26,100 வரை வழங்கப்படும் நிலையில் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <
News November 20, 2025
விருதுநகர்: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் வேலை

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் காலியாகவுள்ள 110 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஊதியமாக மாதம் ரூ.62,500 – 1,26,100 வரை வழங்கப்படும் நிலையில் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <
News November 20, 2025
விருதுநகர்: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் வேலை

செபி என அழைக்கப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் காலியாகவுள்ள 110 பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் ஊதியமாக மாதம் ரூ.62,500 – 1,26,100 வரை வழங்கப்படும் நிலையில் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <


