News March 27, 2024

விருதுநகரில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு.. 492 பேர் ஆப்சென்ட்!

image

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று துவங்கி ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை விருதுநகர் சிவகாசி இரு கல்வி மாவட்டங்களில் நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வில் 22,005 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 10,589 மாணவர்கள் 10,924 மாணவிகள் என 21,513 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 492 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

Similar News

News November 21, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் புறப்பாடு

image

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள ஶ்ரீவடபெருங்கோவிலுடையான் திருக்கோவிலில் கார்த்திகை மாத அம்மாவாசையை முன்னிட்டு ஶ்ரீபெரியபெருமாள் புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக பெரிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News November 21, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் புறப்பாடு

image

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள ஶ்ரீவடபெருங்கோவிலுடையான் திருக்கோவிலில் கார்த்திகை மாத அம்மாவாசையை முன்னிட்டு ஶ்ரீபெரியபெருமாள் புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக பெரிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News November 21, 2025

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் புறப்பாடு

image

ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள ஶ்ரீவடபெருங்கோவிலுடையான் திருக்கோவிலில் கார்த்திகை மாத அம்மாவாசையை முன்னிட்டு ஶ்ரீபெரியபெருமாள் புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக பெரிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!